திருச்சூரில் ருசிகரம்:‘பந்து’ திருட்டு போனதாக போலீசில் சிறுவன் புகார்
மூணாறு பிப்16, கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த பழையனூர் போலீஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஒரு சிறுவன் பேசினான். அவன் தன்னுடைய கால்பந்து ஒன்று திருடு போய்விட்டது. அதனை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகார் கூறினான். அவன் பெயர், ஊர் விவரத்தை போலீசார் கேட்டனர். திருச்சூரை சே…
Image
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை- ஆந்திர அரசு
அமராவதி பிப்16, ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடு தேடி வரும் ரேசன் பொரு…
Image
ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருக்கானூர்பட்டி ஊராட்சி பகுதி மக்களிடமிருந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்…
Image
கண்பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் அடங்கிய வாக்காளர்அடையாள அட்டை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020 குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  இயக்குநர் திரு.ஞானசேகரன்தலைமையில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்ட…
Image
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் சுகாதாரப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் சுகாதாரப்பணிகள் தொடா;பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுதலைமையில்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:  குடும்பநல திட்ட செயல்பாடுகள் :      இவற்றில் முதல் குழந்தையுடன் உள்ள அனைத்து தாய்மார…
Image
காஞ்சிபுரம் கோவில்களில் மாணவர்கள் கல்வி சுற்றுலா!!!
காஞ்சிபுரம் பிப்14, தமிழக தொல்லியல் துறையுடன், சென்னை ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, கல்லூரியில், தமிழ் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தொல்லியல் களம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், பழமையான கல்வெட்டு உள்ள கோவில்களுக்கு, கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.     அதன…
Image
பயனின்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
கடத்தூர் பிப்14, கடத்தூர் புது பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம், வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், கடத்தூர் புது பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும், சேலம், தர்மபுரி, அரூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும், 60…
Image